Friday, April 26, 2013

பகவத் கீதை - புது ப்ளாக்

பகவத் கீதை - புது ப்ளாக் 


கீதை இந்து சமயத்தின் ஒரு முக்கியமான நூல்.  

கீதைக்கு பல பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்....ஆதி சங்கரர் , மத்துவர், ஸ்ரீ ராமானுஜர், இராதா கிருஷ்ணன், ஆசார்ய வினோபாபாவே போன்ற எண்ணற்ற பெரியோர்கள் உரை எழுதி இருக்கிறார்கள். 

ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.. ஒன்றுக்கு ஒன்று மிகுந்த வேறுபாடு உள்ளதாக இருக்கிறது. 

மதக் கோட்பாடுகளை அதிகம் சேர்க்காமல், எளிய தமிழில் பகவத் கீதையை,  ஒரு ஆற்றொழுக்கான போக்கில் எனக்கு தெரிந்த வரை எழுதி வருகிறேன் -இந்த ப்ளாகில் - படித்துப் பாருங்கள்.

பிடிக்கும் என்று நம்புகிறேன்.  

http://bhagavatgita.blogspot.in/2013/04/blog-post.html

நேரம் இருப்பின், உங்கள் கருத்துகளை "comments box "இல் எழுதுங்கள். நீங்கள் உங்கள் பெயரையும், ஈ மெயில் போன்ற விவரம் தரவேண்டிய அவசியம் இல்லை. அனாமதேயமாகவும் (annonymus ) நீங்கள் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

If you can fill in your e mail ID, in the subscribe box, you will be immediately notified whenever I post a blog. I will not be knowing who are all subscribed and their e mail id. You need not worry about privacy.

If you like it, please click g+ at the bottom of each blog.


நன்றாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை சொல்லுங்கள்.

நன்றி

1 comment:

  1. நிச்சயம்.., அய்யா.

    ReplyDelete