Sunday, October 13, 2013

இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?

இராமாயணம் - கணையாழி என்ன ஆயிற்று ?


சீதையை காண அனுமன் போன போது, இராமன் தன் கணையாழியை அனுமானிடம் கொடுத்த்து அனுப்பினான். சீதை அதை கண்டு மகிழ்ந்தாள். அனுமானை வாழ்த்தினாள்....

அது எல்லாம் சரி, அந்த கணையாழி என்ன ஆயிற்று ? அனுமன் அதை இராமனிடம் திருப்பித் தந்தானா ?

அது பற்றி ஒரு குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. 

காப்பிய முடிவில் அந்த கணையாழி பரதனிடம் சென்று சேர்கிறது. 

ஏன் ? எப்படி ?

மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்

1 comment:

  1. இந்தப் பாடலுக்கு விளக்கம் எங்கே?

    அந்தக் கணையாழியை அனுமன் ஏன் இராமனிடம் அல்லது சீதையிடம் கொடுக்கவில்லை?

    ReplyDelete