ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.
காதலனை பிரிந்து இருக்கிறாள்.
பிரிவு அவளை வாட்டுகிறது.
மாலை வருகிறது.
ரொம்ப கஷ்டப் பட்டு மாலை பொழுது சென்றது.
பின் இரவு.
மறு நாள் காலை வந்தது.
மதியம் வரவேண்டும்.
மதியம் வரவில்லை , மாலை வந்து விட்டது.
அவள் அந்த மாலைப் பொழுதிடம் கோவிக்கிறாள்.
"என்ன, அதுக்குள்ள வந்துட்ட. இப்ப தான போன...அதுக்குள்ள வந்துட்ட...
ஹும்ம்..உன்னை யார் கேக்குறது..."