பழமொழி - பயந்தவனுக்கு இல்லை பாதுகாப்பு
ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் துணை இருந்தாலும் - வீடு, மனைவி, சொத்து, நண்பர்கள், வேலை - மனதில் thairiyamum உறுதியும் இல்லாவிட்டால் அந்த மனிதனுக்கு எந்த துணையாலும் பிரயோஜனம் இல்லை.
மன வலிமையே மிகப் பெரிய வலிமை.
அதை சொல்கிறது இந்தப் பாடல்....