தனிப் பாடல் - கம்பனின் சுய சோகம்
கம்பனின் மகன் அம்பிகாபதி இறந்து போனான்.
கம்பனுக்கு சோகம் தாளவில்லை.
தன் நண்பன் ஓட்டகூத்தனிடம் சொல்வான்....
"மகன் கானகம் போன துக்கம் கூடத் தாளாமல் தசரதன் உயிர் விட்டான். நான் என் மகன் இறந்த பின் கூட இன்னும் உயிரோடு இருக்கிறேனே...நான் எவ்வளவு கல் நெஞ்சக்காரன்" என்று தன்னை தானே நொந்து கொள்கிறான்.